436
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் மேட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டருடன் பின் பக்கமாக சென்று கிணற்றில் விழுந்த விவசாயியை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். விளை நிலத்தில் உழுவதற்காக இயந்திர ஏர...

2035
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட முருங்கைக்காய்களுக்கு போதிய விலை இல்லாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் 5 டன் முருங்கைக்காய்களுடன் முருங்கை மரங்களை டிராக்ட...

2765
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் டிராக்டர் வாகனங்களை தொடர்ந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். சமயசங்கிலி, ஜீவா நகர் பகுதிகளில் டிராக்டர் மற்றும் டிரைலர் வாகனங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக போலீ...

2024
கோவை நெகமம் அடுத்த ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது டிராக்டர் ஏறியதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மத்தியப்பிரதேசத்தை ...

2769
எத்தனால், மெத்தனால் போன்றவையே எதிர்கால எரிபொருட்களாக இருக்குமென என குறிப்பிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, விரைவில் மின்சார டிராக்டர், லாரியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தார். மகாராஷ்டிரா மாந...

3016
ஈரோடு மாவட்டத்தில் டிராக்டரில் ஏற்றி வரப்பட்ட மக்காச்சோளத் தட்டை, மின் கம்பி உரசியதால் தீ பற்றி எரிந்தது. தாளவாடி மலைப்பகுதியில் மக்காச்சோள அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிராக்டர் ...

2976
நாடாளுமன்றம் நோக்கி நாளை டிராக்டர் பேரணி செல்ல இருந்த விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்...



BIG STORY